img
img

சசிகலா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு
வெள்ளி 10 பிப்ரவரி 2017 12:33:43

img

சசிகலாவுக்கு எதிராக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், அதுவரை சசிகலா முதல்வராக பதவியேற்பதை தள்ளி வைக்கும் வகையில் தடை விதிக்க கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்தது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது. சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img