img
img

கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்
புதன் 18 டிசம்பர் 2019 14:44:30

img

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். 

சிறுமிகள் கடத்தல், பாலியல் தொந்தரவு என பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும்  நித்தியானந்தா மீது ஒரு புறம் அணி வகுத்து நின்றாலும் மறுபுறம் தனது சத்சங்கத்தை வழக்கம்போல் தொடர்ந்து வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்கிற மர்மம் ஒருபுறம் நீடித்து வரும் அதே வேளையில் மறுபுறம் இணையத் தளம் மூலம் தனது சத்சங்கத்தில் அதிரடியாக பேசி வருகிறார் சாமியார் நித்தியானந்தா. 

நேற்று அவர் நடத்திய சத்சங்கத்திலும் அந்த அதிரடிகள் தொடர்ந்தன. தன்னைப் பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை என்றும் மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும் நானும் ஜாலியாக இருக்கிறேன் என நித்தியானந்தா கூறினார். 

கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் தமக்கு அடிதான் விழும் என்று நினைத்ததாகவும் ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருவதாகவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆவதற்காக உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் நித்தியானந்தா கூறினார். 

 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img