நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி குறித்த பாடம் ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசுத் துறைகளில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும்போது, இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும் முயற்சி என்றும், இந்தியாவை ஒரே மொழி பேசும் நாடாக மாற்ற முயற்சி செய்வது, இறையாண்மையை சிதைக்கும் செயல் என்று கூறினார்.
இதனை அடுத்து பாடத்திட்டத்தில் ரஜினி குறித்த பாடம் இருப்பதை கண்டித்து, “ரஜினியை விட கமல்ஹாசன் தான், கலைத்துறையில் அதிகம் உழைத்தவர். ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல்” என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்