img
img

மன்னார்குடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு - சடலத்துடன் ஊர்வலம் நடத்தி கண்டனம்
புதன் 11 ஜனவரி 2017 08:47:40

img

திருவாரூர், ஜன.11- வறட்சி எதிரொலியாக திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முக்குளம் தர்காஸ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ். தனக்கு சோந்தமான நிலத்தில் ஆழ்குழா கிணறு மூலமாக சம்பாசாகுபடி மேற்கொண்டிருந்தார். ஆனால் கடும் வறட்சி காரணமாக ஆழ்குழா கிணறில் தண்ணீர் வரவில்லை, இதனால் சம்பா சாகுபடியை சரிவர மேற்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் விவசாயி துரைராஜ் மேற்கொண்ட சம்பா பயிர் அறுவடையில் 45மூட்டை கிடைப்பதற்கு பதிலாக 6 மூட்டை மட்டுமே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு துரைராஜ் மரணம் அடைந்தார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வறட்சியால் தற்கொலை செது கொண்ட விவசாயி தங்கவேல் உடலை விவசாயிகள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img