img
img

வீழ்த்தியே ஆகணும்... துடிக்கும் எடப்பாடி பழனிசாமி
சனி 11 மே 2019 14:19:20

img

மே 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நான்கு தொகுதியிலும் எப்படியும் அதிமுக ஜெயிச்சே ஆகணும்னு நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் திமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிலும் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆகணும்ன்னு அவர் துடிக்கிறார். 

இதில் அதிமுகவோடு, தினகரனின் அமமுகவும் கைகோர்த்துள்ளது. இரண்டு பேருக்கும் டஃப்பான எதிரியாக செந்தில் பாலாஜி இருப்பதால், எப்படியாவது வேலூர் பாணி டெக்னிக்கைப் பயன்படுத்தி திமுக தரப்பை ரெய்டுக்கு ஆளாக்கி, பணத்தைப் பறிமுதல் செய்யணும்ங்கிறதுதான் அதிமுக ஸ்கெட்ச்.  

அதிமுக தரப்பு ஓட்டுக்கு மூவாயிரம் ரூபாய் வீதம் கொடுத்துக்கொண்டிருக்க, அதைவிட ஆயிரம் ரூபாயைச் சேர்த்து செந்தில் பாலாஜி தரப்பு வாக்காளர்களை வசியம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதனால் செந்தில் பாலாஜி தரப்பை கண்காணிக்க அங்கே உளவுத்துறை பரபரப்பா இயங்குகிறது. அதிரடி ரெய்டு, பணக்கட்டுக்கள் பறிமுதல், தேர்தல் ரத்துக்குப் பரிந்துரைன்னு எப்ப வேண்ம்ன்னாலும் அங்கிருந்து செய்திகள் வந்தாலும் வரலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img