img
img

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!
திங்கள் 18 பிப்ரவரி 2019 12:04:46

img

ஜெய்ப்பூர், 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக விமான படை இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயார் நிலையில் உள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 350 கிலோ வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதி, கான்வாய் வாகனங்களின் மீது மோதி வெடிக்க செய்தான். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.2.2019

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img