img
img

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு
திங்கள் 04 பிப்ரவரி 2019 13:19:56

img

புதுச்சேரி:

மோடி அரசை விரட்டும் நேரம் வந்து விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

 

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு வந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மம்தாவின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மம்தாவின் போராட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img