மதுரை: பாஜக அமைக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மதுரையில், நாளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரவுள்ளார். இந்தநிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னதாக பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக நடத்தும் மாநாடு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்றார். மேலும், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பியுஷ் கோயல் ஆகியோர் நாளை வருகின்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை விட வலுவான கூட்டணியை அமைப்போம்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்