img
img

ஜனவரி 6-க்கு மேல்தான் முடிவு... இடைத்தேர்தல் குறித்து தமிழிசை
செவ்வாய் 01 ஜனவரி 2019 16:20:17

img

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 6-ம் தேதிக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜனவரி 27-ம் தேதிக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியப்பி ரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ராகுல் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img