img
img

செந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி!!
வெள்ளி 14 டிசம்பர் 2018 17:34:24

img

சேலம் மாவட்டம் வீரகனூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சியில் எப்படி டெண்டர் அறிவிக்கப்ப ட்டதோ அதே முறைப்படி திறந்தவெளி டெண்டர்தான் தற்போதும் விடப்படுகிறது. முறைகேடு நடக்கவே வாய்ப்பில்லை. ஆனால் தற்போது ஊழல் என கூறுவது இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என கருதி பொய் பிரச்சாரம் செய்து வருகிது திமுக என்றார்.

செந்தில் பாலாஜி கட்சி தாவல் பற்றிய கேள்விக்கு, வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில் அவர் முதலில் திமுகவில் இருந்தார். அதன்பின் அதிமுகவில் இணைந்து பலன் அனுபவித்தார். அதிமுகவால்தான் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்.

இந்த காட்சியில்தான் அவருக்கு எம்எல்ஏ சீட்டு கிடைத்து. பின்னர் அமைச்சர் எனும் உயர்பதவிக்கும் வந்தார்.  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பாலாஜிக்காக சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img