img
img

கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்
சனி 17 நவம்பர் 2018 18:18:15

img

சேலம், நவ. 18-

கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

சேலத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; அவர் மேலும் கூறியதாவது: சமீபத்திய புயலில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைந்துள்ளது. 471 முகாம்கள் அமைக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது. 350 முகாம்களில்  1 லட்சத்து 77 ஆயிரம் பேர் தற்போது தங்கியுள்ளனர். புயலில் 1லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் சாந்துள்ளன. 20 ஆண்களும், 11  பெண்களும், 2 சிறுவர்களும் இறந்துள்ளனர்.

70 கால்நடைகள், 291 செம்மறி ஆடுகள், 1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30  மான்கள் இறந்துள்ளன. 105 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்ப ட்டுள்ளது. தற்போது புயல் வெள்ளம் காரணமாக தொற்று  நோ பரவாமல் 230 முகாம்கள், 435 நடமாடும் மருத்துவ ஊர்தி செயல்படுகின்றன. இவ்வாறு முதல்வர் கூறினார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img