img
img

2வது முறை மோடி வெற்றிபெற 10 நாட்கள் தீ யாகம்!!!
சனி 06 அக்டோபர் 2018 11:28:42

img

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவடைந்து, அடுத்த தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக கடும்போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், வருகின்ற தேர்தலிலும் மோடி வெற்றிபெற வேண்டும் என்று மதுராவை சேர்ந்த மோடி அறக்கட்டளை தலைவர் 10 நாட்களுக்கு யாகம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், வருகின்ற 10ஆம் தேதி யமுனை ஆற்றில் கச்சாந்தி மகாயாகம் நடத்து கிறோம். யாகம் நடத்தும்போது லட்சக்கணக்கான மக்கள் தீபம் ஏந்துவார்கள் என்றார். இவ்வாறு செய்வதால் கடவுளின் ஆசியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img