img
img

விசைத்தறி கூடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
சனி 25 ஆகஸ்ட் 2018 15:46:53

img

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். தறித் தொழிலாளி.  

விசைத்தறி கூடத்தில் இவருடன் வந்த 15 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார் அச்சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அச்சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்கள் இவர்களது புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தறி தொழிலாளி மணிகண்டனை பள்ளி பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் சித்ரவதைக்குள்ளாகி வருகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கிசுகிசுக்குகிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img