img
img

தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்கமாட்டோம்;கேரளாவில் நிவாரண முகாம்களில் ஜாதி பிாிவினை!!
புதன் 22 ஆகஸ்ட் 2018 15:39:49

img

கேரளாவில் நிவாரண முகாம்களில் தாழ்த்தப்பட்டவா்களுடன் சோ்ந்து இருக்க மாட்டோம் என்று  ஒரு ஜாதியினா் போா்க்கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் வீடுகள் மற்றும் உடமைகள் இழந்தவா்களை மாநிலம் முமுவதும் உள்ள 3446 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் தங்கியுள்ளவா்களின் பெரும் சோகத்தில் இடையில் ஜாதி ரீதியான பிாிவினை ஏற்பட்டுள்ளது.

ஆலப்புழை பள்ளிபாடு எல்.பி. ஆரம்ப பள்ளியில் உள்ள முகாமில் 50 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் 22 குடும்பத்தினா் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிாிவினா் 28 குடும்பத்தினா் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள். இந்த நிலையில் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள் எங்கள் வீட்டில் கூலி வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்க மாட்டோம் அவா்கள் சமைக்கிற சாப்பாட்டையும் சாப்பிட மாட்டோம் கழிவறையும் பயன்படுத்த மாட்டோம் என கூறி பள்ளிப்பாடு 3-ம் வாா்டு கவுன்சிலா் தலைமையில்  போா்கொடி தூக்கினாா்கள். 

இதனால் அந்த முகாமுக்கு அதிகாாிகள் சென்றனா். அப்போது அவா்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனா். இதனால் அந்த  மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவ 28 குடும்பத்தினரை வேறு முகாமுக்கு அதிகாாிகள் மாற்றினாா்கள். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சமூக நீதிக்கு எதிராக போராடிய மண் தான் கேரளா. தற்போது நூற்றாண்டு கடந்த பிறகும் ஜாதி பிாிவினை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக அமைந்துள்ளது.

இதற்கு அதிகாாிகளும் உடந்தையாகதான் இருக்கிறாா்கள் என்பது அவா்களின் செயல்பாடு மூலம் தொிகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனா். எதிா்கட்சி  தலைவரான காங்கிரஸ் ரமேஷ் சென்னிதலயின் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு சென்ற ரமேஷ் சென்னிதலயிடம் எங்களை இங்கும் ஒதுக்கி றாா்கள் என்று தாழ்த்தப்பட்ட அந்த மக்கள் கூறியதற்கு அவா் உங்களுக்கு அாிசி பருப்பு வேணும்னா தாரேன் இதில் ஒன்றும் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாா் என்று அந்த மக்கள் கூறியுள்ளனா். இந்த சம்பவம் பிணராய் விஜயன் வரை சென்று அவா் கலெக்டா்  மூலம் விசாாிக்க உத்தரவிட்டுள்ளாா்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img