img
img

மாநாடு...! வைகோ தலைமையில் ஈரோட்டில் ஆலோசனை
சனி 18 ஆகஸ்ட் 2018 16:27:54

img

ஈரோட்டில் செப்டம்பர் 15 அன்று ம.தி.மு.க. மாநாடு நடத்துகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க. தொடங்கி 25 ஆண்டு விழா, வை.கோ. அரசியல் பயணத்தில் பொன் விழா என இந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்துகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். இதில் பா.ஜ.க தவிர காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கட்சி உட்பட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் அ.தி.மு.க. தவிர்த்து தி.மு.க.உட்பட மாநில கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அதற்கான ஏற்பாடுகளில் மாநில பொருளாளரான ஈரோடு கணேசமூர்த்தி ஈடுபட்டு வருகிறார் மாநாட்டின் முன் ஏற்பாடாக மேற்கு மண்டல  மா.செ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று ஈரோடு தங்கம் மகாலில் பகல் 12 மணிக்கு அக்கட்சியில் பொதுச் செயலாளர் வை.கோ. தலைமையில் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலையில் ம.தி.மு.க. தொண்டர் அணி பயிற்சி முகாம் நடக்கிறது. மாநாட்டு பணிகள் குறித்து வை.கோ. மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img