செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

மாறி மாறி பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி. தினகரன்
வியாழன் 05 ஜூலை 2018 13:39:00

img

சேலம் 8 வழிச் சாலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாம மாறி மாறி பேசி வருகிறார் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மத்திய அரசிடம் போராடி எட்டு வழிச் சாலை திட்டத்தை பெற்றோம் என்றார். மூன்று நாட்களுக்கு முன்பாக சேலத்தில் பேசும்போது எட்டு வழிச் சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுப்பது மட்டுமே எங்கள் வேலை என்று மாறி மாறி பேசிவருகிறார்.

மக்களின் கோரிக்கைகளையும், எண்ணத்தையும் வெளிப்படுத்தும் விதமாக 6ஆம் தேதி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் வைத்துள்ளோம். அரூரில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை. எனவே நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அதிலும் எங்களுக்கு ஒரு தேதி நீதிமன்றம் தரும். நிச்சயம் அந்த தேதியில் அரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் மக்களாட்சியே நடைபெறவில்லை. கொடுங்கோல் ஆட்சி தான் நடைபெறுகிறது.என்றுதான் எல்லா இடத்திலும் மக்கள் பேசுகிறார்கள். நிச்சயம் மக்களின் எண்ணங்கள் நிறைவேறும். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img