img
img

பெங்களூருவை ’குப்பை நகரம்’ என பிரதமர் கூறுவது அவமதிப்பதாக உள்ளது: ராகுல் காந்தி
வெள்ளி 04 மே 2018 12:23:34

img

புதுடெல்லி,

கர்நாடகாவில் வரும் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெங்களூருவை ‘குப்பை நகரம்’ எனக் கூறியிருப்பது அவமதிப்பதாக உள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கர்நா டகாவில் ஆட்சி பொறுப்பிலிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம், பாஜக அரசை காட்டிலும் 1100 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்களை நகர்ப்பகு திகளில் எழுப்பியுள்ளது என கூறிய ராகுல் காந்தி, தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, “அன்புள்ள மோடி, இந்தியாவின் பெருமை மிக்க பூங்கா நகரமான பெங்களூருவை குப்பை நகரம் என நீங்கள் கூறியிருப்பது அவமதிப்பாக உள்ளது.

உங்களுக்கு இயல்பாகவே அடுக்கடுக்கான பொய்களை கூற தெரியும். ஆனால் நகரத்தின் அடுக்கடுக்கான கட்டிடங்களை காணுவது என்பது உங்களுக்கு கடினமாக தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img