img
img

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க புதிய உத்தரவு
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:58:23

img

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு, காவிரியில் 1 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்போடு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்காமல், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு இன்று மீண்டும் ஒரு வாப்பினை வழங்கியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img