img
img

தமிழக முதல்வர் சிகிச்சையில் மர்மம்:
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:56:37

img

தமிழக முதல்வர் சிகிச்சையில் மர்மம் இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செயப் போவதாக சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தமிழக முதலமைச்சர் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவரது உடல்நிலையில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து வெளிப்படையாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்றை பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து அளிக்கப் போவதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img