செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

5 ஆயிரம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அஜீத் - ராதாரவி!
புதன் 25 ஏப்ரல் 2018 17:49:01

img
நடிகர் அஜீத், 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
 
நடிகர் அஜீத் சினிமாவில் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நிஜத்தில் நல்ல மனிதரும் கூட. இவர் நடிக்க ஒவ்வொரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை உதவிக்கென்று ஒதுக்கி விடுவாராம். இந்த நல்ல பழக்கம் அவர் நடித்த முதல் படத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜீத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இதில் ‘‘மறைந்த முன்னாள் நடிகர் ஜெயசங்கரின் மகன்தான் விஜய் சங்கர். இவர் பிரபல கண் மருத்துவர். இவருக்கு சொந்தமாக சென்னையில் கண் மருத்துவமனை உள்ளது. இதுவரை விஜய் சங்கர் அளித்த சிகிச்சையால் 60 ஆயிரம் கண் ஒளி பெற்று பயனடைந்துள்ளனர். இந்த 60 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு நடிகர் அஜீத்தான் பண உதவி செய்தாராம். இந்த தகவலை கண் மருத்துவர் விஜய் சங்கரே என்னிடம் சொன்னார்’’ என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img