img
img

மத்திய அரசை கண்டித்து சரத்குமார் உண்ணாவிரதம்
புதன் 25 ஏப்ரல் 2018 17:02:44

img
சென்னை, 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.  காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
 
உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து கருப்பு சட்டையை அணியப் போவதாக சரத்குமார் தெரி வித்தார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img