img
img

சிறுமி பாலியல் பலாத்காரம் : சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை
புதன் 25 ஏப்ரல் 2018 16:58:17

img
ஜோத்பூர், 
 
2013-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.  விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நிறை வடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த ஜோத்பூர் நீதிமன்றம், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பளித்து. இந்த வழக்கில் துணை குற்ற வாளிகளாக அறியப்பட்ட சரத், ஷில்பி ஆகியோரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. சாமியார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலை யில் வட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
 
இப்போது தண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியாருக்கு ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளான சரத் மற்றும் ஷில்பிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க ப்பட்டது. சாமியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் வட மாநிலங்களில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img