img
img

பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர்
வியாழன் 19 ஏப்ரல் 2018 12:01:25

img

சென்னை,  

ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த நிருபர் உள்பட பெண் நிருபர்கள் சிலர் அவரிடம் சில கேள்விகளை கேட்க முயன்றனர்.

அப்போது, ஆளுநர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அங்கு நின்றிருந்த மூத்த நிருபர் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார். அந்த மூத்த நிருபர் இதை கண்டிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஆளுநர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img