img
img

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:06:52

img
புதுடெல்லி,
 
ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் எட்டு வயது சிறுமி ஆசிபா பனோ, கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய மந்திரி மேனகா காந்தி, சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  
 
இது குறித்து மேனகா காந்தி கூறியிருப்பதாவது:- “ கதுவா சம்பவம் உள்பட சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள  சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரும் நோக்கில்  எனது அமைச்சகம் பணியாற்றி வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img