img
img

மெழுவர்த்தி பேரணி நடத்த தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:02:17

img
புதுடெல்லி,
 
கத்துவா மற்றும் உன்னோ இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து  நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், சிறுமிகள் வன்கொடுமையை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல்  நேற்று நள்ளி ரவு டெல்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
 
இந்தநிலையில் கத்துவா மற்றும் உன்னோ பாலியல் வழக்குக்கு நீதி வேண்டி அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img