img
img

எங்களுடன் ஆலோசிக்கவில்லை'- ஆளுநரை சாடிய அமைச்சர் சி.வி.சண்முகம்
சனி 07 ஏப்ரல் 2018 13:53:09

img

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

விழுப்புரத்தில் கூட்டுப்பன்னைத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க அரசு தட்டிக்கழிக்கவே தமிழக பா.ஜ.க வினர் அரசியல் செய்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில்அப்துல் கலாம் போன்ற வல்லுநர்கள்  எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி இருக்க ஆளுநர் தன்னிச்சையாக முடி வெடுத்து  கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வருத்தமளிக்கிறது" என்றார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img