img
img

அ.தி.மு.க எம்.பி-யைக் கொலைசெய்ய முயற்சி! - கணவர் கைது
வெள்ளி 30 மார்ச் 2018 13:04:00

img

திருப்பூர் அ.தி.மு.க எம்.பி., சத்தியபாமாவைக் கொலைசெய்ய முயன்றதாக, அவரது கணவர் வாசு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர், எம்.பி., சத்தியபாமா. இவர், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கும் வாசுவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வாசுவுக்கும் சத்தியபாமாக்கும் இடையே சில காலமாகவே தகராறு நடந்துவந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, சத்தியபாமா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் வாசு, சத்தியபாமாவைக் கொலைசெய்ய முயற்சித்ததாக, சத்தியபாமாவின் சகோதரர் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து வாசுவைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாசு

அ.தி.மு.க அணிகள் இரண்டாகப் பிரிந்திருந்தபோது, எம்.பி., சத்தியபாமா, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img