img
img

நாளை மறுநாள் என் கணவருக்கு கல்யாணம்' - எஸ்.பி-யிடம் கண்ணீர்விட்ட மனைவி
திங்கள் 27 நவம்பர் 2017 16:30:02

img

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் காலேஜ்விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருணாதேவி. இவர், பொம்மையக் கவுண்டன்பட்டி பஜார் தெருவைச் சேர்ந்த அன்னக்கொடி − செல்வி இவர்களின் மகனான கோபாலகிருஷ்ணன் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தற்போது வேறொரு திருமணம் செய்ய இருப்பதாகத் தேனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

"நானும் கோபாலகிருஷ்ணனும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். 2013-ம் ஆண்டு கைலாசநாதர் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர், தாமரைக்குளத்தில் உள்ள காலேஜ்விலக்கு பகுதியில் வீடு ஒன்றை ஒத்திக்கு எடுத்து வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் அவரின் அம்மா, அப்பாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேறொரு திருமணம் செய்ய தயாராகிவிட்டார். நாளை மறுநாள் பி.டி.பட்டியில் இருக்கும் சந்திரபாண்டியன் திருமண மகாலில் திருமணம் நடக்கயிருக்கிறது. என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டு வேறு கல்யாணம் செய்யப்போகிறார். இது சட்டப்படி செல்லாது. மேலும் எனக்கு நியாயம் வேண்டும் என்பதால் எஸ்.பி.யைச் சந்தித்து முறையிட வந்தேன்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img