img
img

ஊழல் புகாரில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கைது? 
புதன் 22 நவம்பர் 2017 12:18:42

img

சென்னை,

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு வரும் 25 அல்லது 26ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படவிருப் பதாக அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியான செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்தபின்னர், கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் இருவரும் இறங்கினர். சென்னை வானகரத்தில் கடந்த செப்டம்பரில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். மற்றும் தொலைக்காட்சியான ஜெயா டி.வி. போன்றவை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அந்த நாளிதழில் நேற்று வெளியான ஒரு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப டுத்தியிருக்கிறது.

Read More: Malaysia Nanban News Paper on 22.11.2017

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img