img
img

தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஆட்சியமைக்கும் -ஓபிஎஸ் பேச்சு
சனி 14 அக்டோபர் 2017 17:55:22

img
சென்னை
 
புதுக்கோட்டையில் இன்று நடைபெறும்    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு  விழாவில் ரூ.647 கோடியில் திட்டப் பணிகளை   முதல்வர்   எடப்பாடி  பழனிசாமி    தொடங்கி வைக்கிறார்.  விழாவில் துணை முதல் அமைச்சர் உட்பட அமைச்சர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
 
புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நாங்கள் அரசியல் பேசவில்லை, உண்மையைதான் பேசுகிறாம். தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தா லும் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற தனியாக காட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர். துரோகிகளின் துணையோடு ஆட்சியை கலைக்கலாம் என்று நினைத்தவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
 
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை, எனவே கலைத்துறையினருக்கு வாய்ப்பில்லை' என்று பேசியுள்ளார். அவர் மேலும், 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' 
 
மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பதை, மண்டியிட்டோம் என கூறுவதா? என பேசினார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img