img
img

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனுடன் சசிகலா சந்திப்பு
சனி 07 அக்டோபர் 2017 13:46:37

img

சென்னை:

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க சசிகலா பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை சசிகலா சந்தித்துள்ளார். சசிகலா வருகையை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் செல்லப்படும் அனைத்து வாகனங்களும் இரண்டு கட்ட சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. சசிகலா மட்டுமே நடராஜனை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் செல்ல அனுமதி அளிக்காததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே உள்ளனர். 

நடராஜனுடனான சசிகலா சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனின் உடல்நிலை குறித்து தகவல் அளித்துள்ள மருத்துவமனை, கல்லிரல் மற்றும் சீறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்ட நடராஜனின் உடல் தேறிவருகிறது என்று கூறியுள்ளனர். ட்ராக்கியாஸ்டோமி முறையில் நடராஜனுக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் நடராஜன் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img