img
img

இரட்டை இலைச்சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் : ஓபிஎஸ்
வெள்ளி 06 அக்டோபர் 2017 18:46:16

img
இரட்டை இலைச்சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று துணை முதல் மந்திரி ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரி ஆஜராகி வாதாடி வருகிறார். ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடி வருகின்றனர். 
 
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், ”இரட்டை இலை சின்னம்  நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img