img
img

'நேர்மைக்கு கிடைத்தது இதுதான்'... சகாயம் ஐ.ஏ.எஸ்
ஞாயிறு 11 ஜூன் 2017 13:35:37

img

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். அப்போது சகாயம் பேசுகையில், "நேர்மை என் பெற்றோர்களிடம் இருந்து வந்தது. இந்த நேர்மையால்தான், மக்கள் என்னை இன்னும் நினைவில் வைத் துள்ளனர். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்தான், கடந்த 24 ஆண்டுகளில் 24 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால், இதற்காக நான் எனது கொள்கையில் இருந்து ஒரு போதும் தளர்ந்தது இல்லை. நான் மதுரை ஆட்சியராக இருந்தபோது, எனக்கு 200 கோடி ரூபாய் வரை கொடுக்கத தயாராக இருந்ததாகத் தகவல். எனக்கு சுடுகாட்டில் படுக்கக் கூட பயமில்லை; ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img