img
img

அடித்தவன் பீஹாரி. அடிபட்டவன் மலையாளி. போராட்டம் நடத்துபவன் தமிழன்.
வெள்ளி 02 ஜூன் 2017 17:45:08

img

சென்னை சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள Tweet ஆல் பரபரப்பு கிளம்பியுள்ளது. மாடு களை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குழு அடித்து தாக்கியது. அந்த Tweet இல் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த Tweet சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img