img
img

விரைவில் சட்டப்பேரவை கூட்டப்படும்!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
வெள்ளி 19 மே 2017 15:36:51

img

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார். ஊட்டியில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் 121-வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த மலர்க் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு மலர்க் கண்காட்சியினை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையைக் கூட்ட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் இதைப்போல அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img