img
img

தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில்தான் கவனம்
வியாழன் 11 மே 2017 16:40:15

img

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அரசு கவலைப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் போது தண் ணீர் தட்டுப்பாட்டை போக்க நீர்நிலைகள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டன என கொளத்தூர் தொகுதியில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வை யிட்டபின் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுக செயல்படுத்திய திட்டங்கள் குடிநீர் தட்டுப்பாடு போக்க நெம்மேலி, மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக கொண்டு வந்தது. அதேபோல் ராமநாதபுரத்தில் ரூ.616 கோடி யில் கூட்டுகுடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில்தான் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அமைச்சர் மீது லஞ்சப்புகார் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு பெண் அதிகாரியை மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் தாகத்தை போக்க திமுக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என மு.க. ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img