img
img

'தமிழ் தெரியாத தலைமுறைகள்'.. பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்
ஞாயிறு 07 மே 2017 12:21:50

img

தமிழ் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியது திராவிடக் கழகங்கள் தான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்விற்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங் கங் களில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று விவரித்தனர். வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் மத்திய அரசிற்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img