img
img

அ.தி.மு.க அரசு ஐந்து ஆண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம், ஆனால்'...
ஞாயிறு 30 ஏப்ரல் 2017 13:39:05

img

அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்துள்ளதால், தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இதற்கு பி.ஜே.பிதான் கார ணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இரு அணிகள் பிரிந்தது, தற்போது இணைவதற்கான பேச்சுவார்த்தை அனைத்துக் கும் பி.ஜே.பிதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க அரசு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். ஆனால், தற்போது தமிழகத்திற்கு பலமான முதலமைச்சர் வேண்டும். அ.தி.மு.க-வின் இரு அணிகளும் பிரிவதற்கும், மீண்டும் சேரவும் பி.ஜே.பி காரணமல்ல. கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். தமிழகத்தில் பி.ஜே.பி நேர்மையான முறையில் வளர்ந்து வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழகத் தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்கும். தி.மு.க குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சிக்கிறது" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img