img
img

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
வெள்ளி 28 ஏப்ரல் 2017 16:42:48

img

அமெரிக்காவின் மோட்டல் ஒன்றில் இந்தியாவை சேர்ந்தவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்தியாவை சேர்ந்த காண்டு படேல் என்பவர் ஓயிட்ஹவன் நகரில் உள்ள மோட்டலில் பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 8 மாதமாக அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மோட்டலில் இரு தரப்புக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு குண்டு, மோட்டல் வெளியில் பணி முடித்து நின்று கொண்டிருந்த படேல் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்து வமனை அழைத்து செல்லும் வழியில் மரணமடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி பற்றிய விபரத்தை மோட்டல் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img