img
img

பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியை விளாசும் சசிகலா புஷ்பா
புதன் 26 ஏப்ரல் 2017 18:55:09

img

தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து நல்ல நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா மறைவு முதலே பல அதிரடி மாற்றங்களை அனுதினமும் சந்தித்து வருகிறது தமிழக அரசியல். ஓ.பி.எஸ் பிரிவு, சசிகலா கைது என ஆரம் பித்த சதுரங்க விளையாட்டு தற்போது இரு அணிகள் இணைப்பு, டி.டி.வி தினகரன் கைது என பரபரப்பை எட்டியுள்ளது. இதனிடையே தமிழக அரசியல் சூழ லில் இரு அணிகளும் நாடகம் தான் போடுகின்றன என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கையாக இன்று அதிமுக அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப் பட்டன. இதுகுறித்து சசிகலா கூறுகையில்,' பன்னீர்செல்வம்- பழனிசாமி இடையே அதிகாரப் போட்டியே தற்போது நிலவுகிறது. இரு அணிகளும் நல்ல நாடகத்தை நடத்தி, அடிமட்ட உறுப்பினர்களை ஏமாற்றி வருகிறார்கள்' என விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்துக்கு கொள்கை சார்ந்த கட்சியே தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img