img
img

ராஜபாளையம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன!
வெள்ளி 21 ஏப்ரல் 2017 17:17:15

img

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கீழஆவாரம்பட்டியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான் என்பவரின் மனைவி பானுமதி. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதல் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு, நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள் ளன. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக, மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img