img
img

டி.டி.வி.தினகரன் ஆடியோ கிடைத்துள்ளது!
திங்கள் 17 ஏப்ரல் 2017 16:00:32

img

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், இடைத்தரகர் என்று கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்தர் என்பவரிடம், காவல்துறை தீவிரமாக விசாரணை மேற் கொண்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந் துள்ளது. மேலும், சுகேஷ் தங்கி இருந்த ஹோட்டல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் கைப்பற்றியதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவரின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை ஆய்வுசெய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தினகரன், சுகேஷுடன் பேசிய ஆடியோ கிடைத்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது. இதற்கிடையில், 'டெல்லியில் கைதுசெய்யப்பட்ட நபர் யாரென்றே தெரியாது' என்று தினகரன் கூறிவருகிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img