img
img

முன்னாள் கவுன்சிலர் வீட்டில் 40 கோடி ரூபாய் செல்லாத பணம்!
வெள்ளி 14 ஏப்ரல் 2017 19:24:27

img

பெங்களூரூவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீட்டிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத நோட்டுகளை பெங்களூரூ போலீஸார் கைப்பற்றி யுள்ளனர்.பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னர் கறுப்புப் பண ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. இன்று இரண்டாம் கட்ட கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. 60,000 பேரிடம் சோதனையும், விசாரணையும் செய்யப்படும் என முன்னரே வருமான வரித்துறையினர் அறிவித்திருந்த னர். இந்த நேரத்தில் பெங்களூரூ போலீஸார் நடத்திய சோதனையில் செல்லாத கறுப்புப் பணம் கைபற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வந்த சோதனையில் பெங்களூரூவைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வி.நாகராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப் பட்டது. இதையடுத்து, மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img