img
img

தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் தடியடி
வெள்ளி 07 ஏப்ரல் 2017 17:35:55

img

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 25 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத் தியுள்ளனர்.தேசிய வங்கிகளில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி முற்றுகை செய்த விவசாயிகளை டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img