img
img

வைகோவுக்கு திடீர் சிறை! சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 03 ஏப்ரல் 2017 15:38:58

img

கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. தமிழக க்யூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இதை யடுத்து, கடந்த ஆண்டு இந்த வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். முக்கியமாக, ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியுள்ளார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர், புழல் சிறையில் அடைக்கப் பட உள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img