img
img

எந்திரன் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!
புதன் 22 மார்ச் 2017 16:41:38

img

எந்திரன் 2.0 படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிகையாளரைத் தாக்கிய விவகாரத்தில், படத்தின் உதவி இயக்குநர் பப்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில், இன்று எந்திரன் 2.0 படப்பிடிப்பு நடந்தது. அப்போது, அதைப் படம் எடுக்க, நாளிதழ் ஒன்றின் புகைப்படக் கலைஞர் முயன்றார். இதையடுத்து ,அவரை 2.0 படக்குழுவினர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித் தனர். இந்தப் புகாரின் பேரில் 2.0 படத்தின் உதவி இயக்குநர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இயக்குநர் ஷங்கரின் உறவினர் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, 2.0 படத்துக்கு காலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, 2.0 படக் குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img